உன் முகம் கண்டால் ஆனந்தம்! உன் குரல் ஒலி கேட்டால் பேரானந்தம்! நீ வாழும் இடத்திலே நான் வாழ வேண்டும்! நீ போகும் பாதையில் என் பயணம் தொடரவேண்டும்! உன் பேச்சே எனக்கு கவிதையாகி போச்சு! நித்தம் என் மூச்செல்லாம் நீயாகி போனாய்! தினம் என்னை நான் மறந்தேனே, உன் நினைவினாலே! வாழ்ந்தால் உன்னுடன் வாழ வேண்டும், இல்லை இந்த தனிமையே போதும், உன்னை நினைத்து வாழ்ந்திருப்பேனே!
