Home
வாழ்க்கை கவிதைகள்
காலை வணக்கம்
இயேசுநாதர் போதனைகள்
சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
இரவு வணக்கம்
ஊக்குவிப்பு கவிதைகள்
காதல் கவிதைகள்
அன்பு கவிதைகள்
ஞாயிறு காலை வணக்கம்
அணுகுமுறை கவிதைகள்
திங்கள் காலை வணக்கம்
பொதுநல சிந்தனைகள்
சமூக சிந்தனைகள்
திருவிழா வாழ்த்துக்கள்
Privacy Policy
About Us
Contact Us
Browse Categories
Blog (5)
அணுகுமுறை கவிதைகள் (5)
அம்மாக்கள் தின வாழ்த்துக்கள் (1)
அன்பு கவிதைகள் (10)
அன்னை தெரேசா பொன்மொழிகள் (9)
இயேசுநாதர் போதனைகள் (20)
இரவு வணக்கம் (82)
இரவு வணக்கம் கடவுள் படங்கள் (3)
ஊக்குவிப்பு கவிதைகள் (46)
காதல் கவிதைகள் (40)
காலை வணக்கம் (186)
காலை வணக்கம் கடவுள் படம் (22)
காலை வணக்கம் சினிமா புகைப்படம் (8)
காலை வணக்கம் பைபிள் வசனம் (1)
குடியரசு தின வாழ்த்துக்கள் (4)
சமூக சிந்தனைகள் (7)
சார்லி சாப்ளின் பொன்மொழிகள் (18)
செவ்வாய் காலை வணக்கம் (2)
ஞாயிறு காலை வணக்கம் (26)
டாக்டர் அம்பேத்கர் பொன்மொழிகள் (14)
தந்தையர் தின வாழ்த்துக்கள் (3)
தமிழ் பைபிள் வசனங்கள் (12)
தலைவர்கள் பிரபலங்கள் அறிஞர்கள் ஞானிகள் பொன்மொழிகள் (1)
திங்கள் காலை வணக்கம் (36)
திருவிழா வாழ்த்துக்கள் (26)
தைபூசம் வாழ்த்துக்கள் (3)
பழமொழிகள் (3)
புதன் காலை வணக்கம் (3)
புத்தர் பொன்மொழிகள் (40)
புரூஸ் லீ தத்துவம் (18)
பைபிள் வசனங்கள் (65)
பொங்கல் வாழ்த்துக்கள் (6)
பொதுநல சிந்தனைகள் (2)
மருத்துவ குறிப்புகள் (1)
மாத முதல் நாள் வாழ்த்துக்கள் (2)
வாக்குத்தத்த வசனங்கள் (72)
வாழ்க்கை கவிதைகள் (167)
வணக்கம்! வருக!! வருக!!!
All posts in: வாழ்க்கை கவிதைகள்
0
இந்த உலகமோ, இல்லை இந்த நாடோ, இல்லை இந்த காடோ, இல்லை நம் வீடோ, இல்லை நம் உயிர் இருக்கும் இந்த உடலோ எதுவும் நமக்கு சொந்தமில்லை!
Nov 20, 2025
0
எனக்கு யாரும் இல்லை! நான் யாருக்கும் இல்லை! இன்பமோ துன்பமோ எல்லாம் எனக்கு ஒன்று தான்! என்னை பற்றி கவலை எனக்கு இல்லை! என்னை பற்றி யாரும் கவலைபட அவசியமும் இல்லை! பிறந்தாச்சி, இறப்பு வரும் வரை வாழ வேண்டும், ஆசைபட்ட இலக்கை இறப்புக்கு முன் அடைந்தே தீர வேண்டும்!
Nov 19, 2025
0
ஒரு நல்ல மனதை மீண்டும் மீண்டும் காயப்படுத்தினிங்க என்றால், எதிர்த்து நின்று ஏன்❓எதற்கு❓என்று எல்லாம் கேட்காமல் அமைதியாக விலகி சென்று விடும், உங்களை விட்டு வெகுதூரம்!
Nov 19, 2025
0
வாழ்க்கையில் எல்லோருக்கும் “நீ என் ஸ்பெஷல்” என்று சொல்லும் அளவு ஒரு முக்கியமான நபர் இருப்பார்கள். நீ என்னுடன் பேசினாலும், பேசவில்லை என்றாலும், விரும்பினாலும், விரும்பவில்லை என்றாலும், “நீ தான் ஸ்பெஷல்” என் வாழ்க்கையில்!
Nov 16, 2025
0
எந்த சாமியும் எந்த வேளையிலும் யாரையும் காப்பது இல்லை! ஆனால் நாம் செய்த நன்மைகள் மட்டுமே நம்மை சில வேளைகளில் காக்க கூடும்!
Nov 10, 2025
0
நயவஞ்சகத்தால் ஒருவரை வீழ்த்துவது, வீரமும் அல்ல, அவன் வீரனும் அல்ல, அது திறமையும் அல்ல. அது ஆகபெறும் கோழைத்தனம்!
Nov 9, 2025
0
உங்கள் நேரத்தை, உங்கள் இலக்குகளை அடையும் முயற்சிக்காகவும், திறமையை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிக்காகவும் செலவிடுங்கள்..!
Nov 8, 2025
0
கடந்து போனதும், ஆசைப்பட்டு நிகழாமல் போனதும், மீண்டும் மீண்டும் உன் நினைவுக்கு வந்தால், உன் வாழ்வில் வாழ்க்கை என்பதில்லை…! எதுவாக இருந்தாலும் சரிதான் போடா என்று நகர்ந்து கொண்டே இரு உன் இலக்கை நோக்கி…!
Nov 8, 2025
0
மிகவும் வலிமையானவன் எப்போதும் வெற்றிகளை மட்டுமே பெறுபவன் அல்ல. மாறாக ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் தானாக எழுந்து வெற்றிக்காக முயற்சிப்பவனே மிகவும் வலிமையானவன் ஆவான்…!
Nov 7, 2025
2
யாருமில்லை நமக்கு என்று எண்ணி வருந்துவதைவதைவிட, நாம் யாருக்கும் பாரமில்லை என்று எண்ணி தூரமாக இருப்பதே சிறப்பு!
Nov 4, 2025
‹ Newer Entries
Older Entries ›